WELCOME

MY FRIENDS

Wednesday, July 10, 2013

விநாயகர் ஸ்லோகம்-1

விநாயகர் ஸ்லோகம்-1

பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்
கோலஞ்ச்செய் துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத்தமிழ் மூன்றும் தா - ஒளவையார்

No comments:

Post a Comment