WELCOME

MY FRIENDS

Wednesday, July 10, 2013

விநாயகர் ஸ்லோகம்

விநாயகர் ஸ்லோகம்

ஐந்து கரத்தனை யானை முகத்தினை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே

No comments:

Post a Comment