விநாயகர் ஸ்லோகம்
ஐந்து கரத்தனை யானை முகத்தினை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே
No comments:
Post a Comment